Monday, August 17, 2009

"விடுபடல்" - கீற்று.காம் கவிதை

கீற்று.காமில் வெளியான எனது விடுபடல் என்ற கவிதை வாசிக்க...

விடுபடல்
நெற்காட்டில்
அடாவடி செய்யும்
எல்லா எலிகளையும்
கொன்றுவிட்டாலும்
கொஞ்சம் எலிகளை
மிச்சம் வைத்தோம் உயிரோடு
பஞ்ச காலத்தில் சாப்பிடவென

-நன்றி
என்.விநாயக முருகன்

8 comments:

  1. விதர்பா தாக்கமா ?

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு விநாயகம்.

    ReplyDelete
  3. நன்றி Prakash.
    தமிழ்நாட்டிலேயே நடந்துச்சுங்களே

    ReplyDelete
  4. முன்கூட்டியே தீர்மானிக்கமுடிகிறது முடிவினை...

    கவிஞன் எதிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது :)

    ReplyDelete
  5. நன்றி அசோக்.
    எனக்கும் இது ஏதோ பிரச்சார கவிதைப்போல தோன்றுகிறது. தவிர்க்க முயல்கிறேன் எதிர்காலத்தில்

    ReplyDelete