Sunday, September 13, 2009

"சிறுமழை" - நவீன விருட்சம் கவிதை

சிறுமழை
----------
முன்னிருக்கையில்
அமர்ந்திருக்கும் சிறுமி
ஓய்ந்து முடிந்த
மழை முத்துக்கள் சொட்டும்
பேருந்தின் ஜன்னல் கம்பிகளை
விரலால் தொட்டு தொட்டு
வெளியே சுண்டுகிறாள்.
சிறுமழையொன்று பெய்கிறது.

(நன்றி: நவீன விருட்சம்)

4 comments:

  1. முகுந்தின் கவிதைபோலயிருக்கு... ok ok...
    விநாயக்கிடமும் soft கவிதைகள் வ்ரும் :)

    ReplyDelete
  2. நல்லா இருக்கு முருகன் சார்

    ReplyDelete
  3. நன்றி மாதவராஜ்.
    நன்றி நண்பா (மண்குதிரை).
    நன்றி அசோக். எல்லாரும் அதையே சொல்றீங்க. :)
    நன்றி நேசமித்ரன்.

    ReplyDelete