Friday, January 10, 2014

ஆயிரம் விழுதுகள்

கண்ணுக்கு தெரியும்
உன் விழுதுகளால்
நிற்கின்றது என் மரம்
யாருக்கும் தெரியாமல்
பரவுகிறது வேர்
பெருகும் உனது
ஒவ்வொரு விழுதுகளுக்கு
இணையாக




நன்றி
விநாயக முருகன்

No comments:

Post a Comment